அனுமதிக்க கோரிக்கை

img

பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க கோரிக்கை

பாலாற்றில் மாட்டுவண்டி யில் மணல் எடுக்க அனு மதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து ள்ளது காஞ்சிபுரம் மாவட்ட த்தில் கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக பாலாறு மற்றும் செய்யாற்றில் மணல் எடுக்க தடை உள்ளது